இந்திரா காந்தி - இயற்கையோடு இயைந்த வாழ்வு
Book information
Description
“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சியின் காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடன் நான் கொண்ட தோழமை என் மனதிற்கு அமைதியைத் தந்தது. குன்றுகளோடும் மரங்களோடும் அனைத்துவகை விலங்குகளோடும் நேசம் கொண்டவளாக நான் வளர்ந்தேன். இயற்கையுடனான நெருக்கம் ஒருவர் ஒருங்கிணைவான ஆளுமையாக உருவாகத் துணைபுரிகிறது என்பதை எப்போதும் நான் உணர்கிறேன் (...)” -இந்திரா காந்தி 24 நவம்பர் 1969. --- இந்திரா காந்தி - இயற்கையோடு இயைந்த வாழ்வு - ஜெய்ராம் ரமேஷ் - தமிழில்: முடவன் குட்டி முஹம்மது அலி I. முதலில்... II ஊற்று (1917 - 1943) III. நேருவுடனிருந்த ஆண்டுகள் IV. இயற்கையியலாளராக பிரதமர்-I (1966 - 1977) V. பதவியில் இல்லாத காலகட்டம் (1977 - 79) VI. இயற்கையியலாளராக - பிரதமர் - II (1980 - 1984) VII. இறுதியாக... ஆதாரங்கள் பற்றிய குறிப்பு துணைநூற்பட்டியல்
Similar books
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
2016 · PDF
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
2020 · PDF
தமிழ் நாட்டுப்புறவியல்
2020 · PDF
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
2020 · PDF
தமிழ் நூல்களில் பௌத்தம்
1929 · PDF
தாய்வழிச் சமூகம் வாழ்வும் பண்பாடும்
2020 · PDF
ராமகியன் : தாய்லாந்து ராமாயணம்
2017 · PDF
அர்த்தசாஸ்திரம்
2016 · PDF