ரப்பர்
Book information
Description
ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவு நாவல் போட்டியில் முதல்பரிசைப் பெற்றது. தமிழகத்தின் சுற்றுச்சூழல் அழிவைப்பற்றி எழுதப்பட்ட முக்கியமான நாவல் இது. ரப்பர் இந்நாவலில் ஒரு குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரப்பர் வாழையுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. ரப்பர் அன்னிய மரம். அதன் ரத்தத்தை உறிஞ்சி மக்கள் பொருட்களை தயாரிக்கிறார்கள். அது மண்ணின் ரத்தத்தை உறிஞ்சுகிறது. வாழை அப்படி அல்ல. ரப்பர் இங்கே வணிகப்பயிராகவும் வணிகமயமாதலின் அடையாளமாகவும் உள்ளது காட்டில் கூலி வேலைக்கு வந்த பொன்னு என்ற கதாபாத்திரம் மெல்ல மெல்ல காட்டை ஆக்ரமித்து ரப்பர் வேளாண்மை செய்து பொன்னு பெருவட்டன் ஆக மாருவதும் அவருக்கு அடுத்த தலைமுறையில் செல்வம் உருவாக்கும் சீரழிவுகளால் அக்குடும்பம் வீழ்ச்சி அடைவதும் அதில் ஒருவன் மட்டும் ஒரு மனசாட்சியின் விழிப்பை அடைந்து உண்மைகளை திரும்பிப்பார்க்க தயாராவதும்தான் கதை. நாவல் முழுக்க நாஞ்சில் நாட்டு வட்டாரவழக்கு மொழி பயன்படுத்தப்பட்டிக்கிறது. --- ரப்பர் - ஜெயமோகன் தலைப்பு பக்கம் சமர்ப்பனம் ஆகாயப் பறவை உள்ளே அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8 அத்தியாயம் 9 அத்தியாயம் 10 அத்தியாயம் 11 அத்தியாயம் 12 அத்தியாயம் 13 அத்தியாயம் 14 அத்தியாயம் 15 அத்தியாயம் 16 அத்தியாயம் 17 அத்தியாயம் 18 அத்தியாயம் 19 பதிப்புரிமை பக்கம்
Similar books
பெருவலி
2020 · PDF
பிரேத மனிதன்
1943 · PDF
மணல் வீடுகள்
2020 · PDF
தரையில் இறங்கும் விமானங்கள்
2018 · PDF
மலர் மஞ்சம்
2012 · PDF
மாயாஜாலம்
2014 · PDF
கடல்புறா
1967 · PDF
ஸீரோ டிகிரி
2013 · PDF